/* */

தாம்பரம் மாநகராட்சி 22வது வார்டு அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

தாம்பரம் மாநகராட்சி 22வது வார்டு அதிமுக வேட்பாளர் குரோம்பேட்டைகண்ணாம்பாள் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

HIGHLIGHTS

தாம்பரம் மாநகராட்சி 22வது வார்டு அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

குரோம்பேட்டைகண்ணாம்பாள் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் 

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி 22வது வார்டில் வட்ட அதிமுக வேட்பாளரும் முன்னாள் நகரமன்ற துணைத் தலைவருமான ஜெய்பிரகாஷ் போட்டியிடுகிறார்.

குரோம்பேட்டை கண்ணம்பாள் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்..

வாக்கு சேகரிப்பின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங், பல்லாவரம் அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் பொதுமக்களை இரட்டை இலை சின்னதிற்கு வாக்களிக்குமாறு கேட்டுகொண்டனர்.

Updated On: 9 Feb 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  2. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  7. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  8. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  9. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  10. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?