/* */

அச்சிறுப்பாக்கம் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

அச்சிறுப்பாக்கம் நடுபழனி மரகத தண்டாயுதபாணி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

அச்சிறுப்பாக்கம் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
X

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த நடுபழனி ஸ்ரீ மரகத பால தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதல்நாள் தேரோட்ட நிகழ்வு, இரண்டாம் நாள் விழாவான நேற்று முருக பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு முக்கிய வீதியில் வலம் வந்து மலையேறி சாமிதரிசனம் செய்தனர்.

முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. இவ்விழாவில் கோயில் நிர்வாகத்தின் சார்பாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் வருவாய்க் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா பங்கேற்று சிறப்பித்தார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை நடுபழனி தண்டபாணி தத்தாத்ரேயர் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Updated On: 28 March 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  2. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  5. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  7. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  8. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  9. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...