/* */

ரேஷன் கடைகளில் குவியும் கூட்டம் கேள்வி குறியாகும் சமூக இடைவெளி

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே பூதூர் பகுதியில் நியாய விலை கடையில் பலர் முக கவசம் அணியாமலும் பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்காமலும் இலவச நிவாரண நிதி பொருட்கள் வாங்க முயற்சிப்பதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே பூதூர் பகுதியில் நியாய விலை கடையில் பலர் முக கவசம் அணியாமலும் பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்காமலும் இலவச நிவாரண நிதி பொருட்கள் வாங்க முயற்சிப்பதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் தற்போது குறைந்து வந்ததால் முழு ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பூதூர் கிராமத்தில் நியாய விலை கடையில் விலையில்லா பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிக்காமல் பலர் முக கவசம் அணியாமல் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டும் தள்ளிக் கொண்டும் பொருட்களை வாங்க நிற்பதால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

என சமூக ஆர்வலர்கள் மிகுந்த அச்சம் கொள்கின்றனர். மேலும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 27 Jun 2021 7:26 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்