/* */

நீலகண்டபுரம் ஏரி வழியே ஈடுபொருள் எடுத்துச்செல்ல வழிவகை: வேட்பாளர் உறுதி

ஆத்தூர் ஊராட்சி, நீலகண்டபுரம் ஏரி வழியாக விவசாயிகள் ஈடுபொருள் எடுத்துச்செல்ல வழிவகை செய்யப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நீலகண்டபுரம் ஏரி வழியே ஈடுபொருள் எடுத்துச்செல்ல வழிவகை: வேட்பாளர் உறுதி
X

ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வா.கோபாலக்கண்ணன், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, பூட்டுசாவி சின்னத்தில் ஆத்தூர் வா.கோபாலக்கண்ணன் போட்டியிடுகிறார். வரும் அக்டோபர் 9-ம் தேதி நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குகள் சேகரிக்க, ஆத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நடுத்தெரு, பெருமாள்கோவில் தெரு, அக்ரகார தெரு, கிழக்குதெரு, பாதராகுல தெரு, அங்கன்வாடி தெரு, குலக்கரைதெரு, மேட்டுதெரு, உள்ளிட்ட பகுதியில், அவர் பிரசாரம் செய்தார்.

அப்போது கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பேசும்போது, தன்னை வெற்றி பெறச்செய்தால், ஆத்தூர் ஊராட்சியில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார். நீலகண்டபுரம் ஏரி இடையே விவசாயிகள் ஈடுபொருள் கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுகிறனர். அதற்கு தீர்வு காணப்படும் என்றார்.

Updated On: 5 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  4. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  5. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  6. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  8. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  9. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  10. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...