/* */

ஊரடங்கு விதியை மீறிய வாகனங்கள் பறிமுதல்

செங்கல்பட்டில் ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றிய 350 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஊரடங்கு விதியை மீறிய வாகனங்கள் பறிமுதல்
X

கொரோனா பரவலை தடுக்க, மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கை மீறுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இன்று காலைமுதல் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி செங்கல்பட்டு நகர பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசார் 455 வழக்குகள் பதிவு செய்தனர்.

அதில் தேவையில்லாமல் ஊர் சுற்றியவர்களின் 350 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முகக்கவசம் அணியாதது தொடர்பாக 320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதே போல், சமூக இடைவெளி பின்பற்றாதது தொடர்பாக 36 வழக்குகளும், விதிகளை மீறி கடைகள் திறந்து வைத்திருந்தது தொடர்பாக 22 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

Updated On: 16 May 2021 7:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  4. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  5. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  6. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  8. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  9. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  10. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...