/* */

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்

புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை சார்பாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்
X

புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கப்பட்டது. 

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்க இடமின்றி, ஆக்சிஜன் பற்றாக்குறையில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

இதனை குறைக்கும் வகையில், புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை இந்தியா முழுமைக்கும் முதல் கட்டமாக 200 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மலேசியாவில் இருந்து அனுப்பியுள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.

அதோடு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பாதுகாப்பு உடைகள், முகக்கவசம், சர்ஜிகல் மாஸ்க் போன்றவையும் வழங்கப்பட்டது. இதனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் கொரோனா நோய் பிரிவின் பொறுப்பாளர் டாக்டர் பத்மநாபன் அவர்களிடம், புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை தமிழ் நாட்டின் தலைவர் டாக்டர் கீதாகுமாரி என்கிற மல்லை தமிழச்சி வழங்கினார்.

Updated On: 21 May 2021 10:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்