/* */

உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனை கூட்டம்

HIGHLIGHTS

உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனை கூட்டம்
X

செங்கல்பட்டு அதிமுக சார்பில் நடந்த உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஊரப்பாக்கம் இரயில் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் இராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முதலாவதாக மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு கட்சியின் நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து, விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், ஊராட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Aug 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...