/* */

தீயணைப்பு தொண்டு வாரவிழா

செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வாரவிழா அனுசரிக்கப்பட்டது

HIGHLIGHTS

தீயணைப்பு  தொண்டு வாரவிழா
X

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீ தொண்டு வாரவிழா ஏப்.14-முதல் 20-ஆம்தேதி வரை கொண்டாடப் படுகிறது. இதன் ஒருபகுதியாக செங்கல்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜாஸ்மீன் மற்றும் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.

இதில் தீத்தொண்டு நாளை முன்னிட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை துவங்கப்பட்ட பின்பு இதுநாள் வரை பல்வேறு மீட்புப் பணிகளின் போது எதிர்பாராதவிதமாக தனது இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு தீயணைப்பு துறையில் வீரமரணம் அடைந்த 33 தீயணைப்பு வீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து மெளன அஞ்சலி செலுத்தினர்.இதில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

Updated On: 16 April 2021 7:21 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  2. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  3. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  4. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  5. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  6. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்