/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,458 பேருக்கு கொரோனா : 10 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் ,இன்று புதிதாக 2,458 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இன்று ஒரேநாளில் மட்டும் 10 பேர் சிிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,458 பேருக்கு கொரோனா : 10 பேர் பலி
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 2,458 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.. மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94 ஆயிரத்து 964-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் இன்று 1,470 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 9 பேரில் 6 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 790 ஆக உள்ளது.

சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1032-ஆக உயர்ந்தது. இதில் 94 ஆயிரத்து 964 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 8 May 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  2. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  3. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  4. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  5. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  6. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  7. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  8. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  9. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!