Begin typing your search above and press return to search.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,458 பேருக்கு கொரோனா : 10 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் ,இன்று புதிதாக 2,458 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இன்று ஒரேநாளில் மட்டும் 10 பேர் சிிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 2,458 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.. மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94 ஆயிரத்து 964-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் இன்று 1,470 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 9 பேரில் 6 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 790 ஆக உள்ளது.
சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1032-ஆக உயர்ந்தது. இதில் 94 ஆயிரத்து 964 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.