/* */

'ஓட்டுபோட மறக்காதீங்க' ஜெயங்கொண்டம் நகராட்சி விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தல் ஓட்டுபோட மறக்காதீங்க என்று ஜெயங்கொண்டம்நகராட்சி ஊழியர்கள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

ஓட்டுபோட மறக்காதீங்க  ஜெயங்கொண்டம் நகராட்சி விழிப்புணர்வு பேரணி
X

ஓட்டுபோட மறக்காதீங்க நகராட்சி ஜெயங்கொண்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி.

ஜெயங்கொண்டம் : சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுபோட மறக்காதீங்க என்று நகராட்சி ஊழியர்கள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டி, நகராட்சி ஆணையர் பொறுப்பு சிவராம கிருஷ்ணன் தலைமையில் அலுவலக பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

பொதுமக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டுபோட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், வாக்காளர்கள் 100% சதவீதம் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது அனைவரும் ஜனநாயக கடமை, 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்கு பணம் பெறாமல் வாக்களிக்க வேண்டும் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, கோஷம் எழுப்பியவாறு நகராட்சி அலுவலக மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியானது ஜெயங்கொண்டம் நகராட்சியில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று அண்ணா சிலையில் சென்று முடிவடைந்தது.


Updated On: 10 March 2021 8:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  2. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  3. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  4. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  8. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  10. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...