/* */

கொரோனா பரவலை தடுக்க கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் மூடல்

கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் மூடப்படுகிறது.

HIGHLIGHTS

கொரோனா பரவலை தடுக்க கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் மூடல்
X

கங்கை கொண்ட சோழபுரம் கோவில்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அரசு பவ்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேபோல், வெள்ளி,சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை முதல் நாளை இரவு வரை பக்தர்களுக்கு அனுமதி மறுத்து கங்கைகொண்ட சோழபுரம் பிரதீஸ்வரர் ஆலயம் நேற்று மூடப்பட்டது. இதனால், கோயில் நேற்று வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல், கல்லங்குறிச்சி கலியுக வரதராச பெருமாள் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்கள் அனைத்தும் நேற்று பக்தர்களுக்கு அனுமதி மறுத்து மூடப்பட்டிருந்தன.

Updated On: 8 Jan 2022 12:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!