/* */

புல்வாமா தாக்குதல் உயிரிழந்த ராணுவ வீரருக்கு குடும்பத்தினர் அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு அவரது சொந்த கிராமத்தில் குடும்பத்தினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

புல்வாமா தாக்குதல் உயிரிழந்த ராணுவ வீரருக்கு குடும்பத்தினர் அஞ்சலி
X

அரியலூர்-புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு அவரது சொந்த கிராமத்தில் குடும்பத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


.கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா இப்பகுதியில் ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சி.ஆர்.பி.எஃப் படையினர் சென்ற வாகனத்தின் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 40 மத்திய பாதுகாப்பு படை ராணுவத்தினர் உடல் சிதறி பலியாகினர். இந்த சம்பவத்தில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் வீரமரணம் அடைந்தார்.

அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் அவரது மனைவி குழந்தைகள், தாய் மற்றும் அவரது உறவினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

புல்வாமா தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு நபர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 15 Feb 2022 4:35 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  2. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  8. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  9. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  10. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’