/* */

உடையார் பாளையத்தில் ரூ.1கோடியில் விவசாய தகவல் தொழில்நுட்ப மைய கட்டிடம்

உடையார் பாளையத்தில் விவசாய தகவல் தொழில்நுட்ப மைய கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

HIGHLIGHTS

உடையார் பாளையத்தில் ரூ.1கோடியில் விவசாய தகவல் தொழில்நுட்ப மைய கட்டிடம்
X

உடையார்பாளையத்தில் 1கோடி ரூபாய் மதிப்பீட்டில் விவசாய தகவல் தொழில்நுட்ப மைய கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.


ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உடையார்பாளையத்தில் நபார்டு நிதியின் மூலமாக 1கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை துறையில், புலம் கண்காணிப்பு மற்றும் விவசாய தகவல் தொழில்நுட்ப மைய கட்டிடம் கட்டும் பணியின் பூமி பூஜையை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் துவங்கி வைத்தார் .

இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை(கட்டிடம்) செயற்பொறியாளர் ஆர்.இரவிச்சந்திரன், கால்நடைத் துறை இணை இயக்குனர் ஹமீதுஅலி, கால்நடை நோய் புலனாய்வுபிரிவு துணைஇயக்குநர் சொக்கலிங்கம், உடையார்பாளயம் துணை இயக்குனர் ரமேஷ், பொ.ப.து உதவி பொறியாளர் ஜெயந்தி, பேரூர் கழக செயலாளர் ப.கோபாலகிருஷ்ணன் மற்றும் கால்நடை துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Updated On: 1 Oct 2021 7:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!