/* */

அரியலூரில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர் மாவட்டத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

HIGHLIGHTS

அரியலூரில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

அரியலூர் மாவட்டத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.


திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் அறிவுரைப்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி காவல்துறை அதிகாரி மற்றும் காவல்துறையினர் அரியலூர் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் குற்றம் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தினார்கள்.

அப்போது பயணிகள் யாரும் சந்தேகிக்கும் வகையில் ஆயுதங்களுடன் ஆட்டோவில் ஏறினால், சந்தேகிக்கும் படியான நபர்களை பொது இடங்களில் எங்காவது கண்டால், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கவேண்டும். இந்த தகவல் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று கூறப்பட்டது.

பாதுகாப்பான அரியலூர் மாவட்டத்தை உருவாக்க உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

Updated On: 28 Sep 2021 6:16 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!