/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு

அரியலூரில் இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 9 பேர். மருத்துமனைகளில் 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 9 பேர். மருத்துமனைகளில் 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,251 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 254 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 675 பேர். இதுவரை 3,05,151 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,628 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,88,523 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,318. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,99,707. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 39,245 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,839 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 37,310 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 106 பேர்.

Updated On: 23 Sep 2021 2:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  3. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  5. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  6. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  7. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...
  8. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  9. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  10. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!