/* */

அரியலூரில் கொரோனா நிவாரண நிதி வழங்கியவருக்கு பாராட்டு

அரியலூரில் கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கியவரை கலெக்டர் பாராட்டினார்.

HIGHLIGHTS

அரியலூரில் கொரோனா நிவாரண நிதி வழங்கியவருக்கு பாராட்டு
X

அரியலூரில் சமூக ஆர்வலர்கள் கலெக்டர் ரத்னாவிடம் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி வழங்கினர்.

தமிழ்நாடு முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் த.ரத்னாவிடம், ராஜேந்திரபிரசாத் என்பவர் ரூ.16,000/ம், ஏ.கே. சமூக நல அறக்கட்டளை சார்பில் 1 கிலோ துணி பவுடர் 30 பாக்கெட், 300 துணி சோப்புகளும் வழங்கப்பட்டது. நிவாரண நிதிக்கு நிதி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கிய நபர்களை மாவட்ட கலெக்டர் த.ரத்னா பாராட்டினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை கலந்துகொண்டனர்.

Updated On: 4 Jun 2021 5:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!