/* */

அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் மத நல்லிணக்க நாள் உறுதி ஏற்பு

அரியலூர் மாவட்டத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் எடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் மத நல்லிணக்க நாள் உறுதி ஏற்பு
X

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நல்லிணக்க நாள் உறுதிமொழி மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் எடுக்கப்பட்டது.


முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 20-ம் தேதி மத நல்லிணக்க தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி, நல்லிணக்க நாள் உறுதிமொழியான, "நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்து கொள்கிறோன். மேலும், எங்களிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலைமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக்கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்" என்று மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வாசிக்க அதனைத்தொடர்ந்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் பின் தொடர்ந்து கூறி நல்லிணக்க நாள் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

Updated On: 19 Aug 2022 6:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!