You Searched For "#வாணியம்பாடி"
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம்
வாணியம்பாடி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை பகுதி அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் ஒருவர் கைது.
வாணியம்பாடி அருகே 9 மூட்டையில் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவரை கைது செய்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நடவடிக்கை
வாணியம்பாடி
உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் போராட்டம்
ஒப்புதல் சான்றிதழ் கொடுக்க அலைக்கழிப்பதாக கூறி உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் போராட்டம் நடத்தினார்
வாணியம்பாடி
வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம்
வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டிஐஜி ஏ.சி. பாபு நடவடிக்கை எடுத்துள்ளார்.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் வீடு வீடாக கொரோனா தடுப்பூசி; மாவட்ட கலெக்டர் ஆய்வு
வாணியம்பாடியில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி : தோல் தொழிற்சாலையில் தொடர்ந்து தோல் திருடியவர் கைது
சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு, வாணியம்பாடி நகர காவல் நிலையப் போலீஸார் கைது செய்தனர்
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே புகுந்த ஒற்றை காட்டு யானை; விடிய விடிய மக்கள்...
வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானையை கிராம மக்கள் விடிய விடிய காட்டுக்குள் விரட்டினர்.
வாணியம்பாடி
வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயி குடும்பத்துடன் தர்ணா போராட்டம்
நிலத்தை அளவிட பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணா.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது; போலீசார்
வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது
வாணியம்பாடி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி பகுதியில் தாெடர் கொள்ளை; 8 பேர் கும்பல் சிக்கியது
வாணியம்பாடி பகுதியின் வீடுகளில் தாெடர் கொள்ளை அடித்த 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ளம்; மக்கள் சாலையில் தஞ்சம்
வாணியம்பாடி அருகே மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் சாலை தஞ்சமடைந்தனர்.