/* */

வாணியம்பாடி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது

வாணியம்பாடி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது
X

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட முருகேசன்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெத்தகல்லுபள்ளி பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 50) . இவர், தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை வீட்டிற்கு நைசாக பேசி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டிற்குச் சென்ற அந்த சிறுமி நடந்த விஷயத்தை தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் தாயார் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் போலீசார் முருகேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வாணியம்பாடி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது முதியவர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 22 Aug 2021 6:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  2. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  3. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  4. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  5. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  6. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  9. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...