/* */

வாணியம்பாடி அருகே கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்  ஒருவர் கைது.

வாணியம்பாடி அருகே 9  மூட்டையில் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவரை கைது செய்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நடவடிக்கை

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்  ஒருவர் கைது.
X

வாணியம்பாடியில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள சாராய பாக்கெட்டுகள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் மது விலக்கு அமல் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 9 மூட்டைகளில் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழித்தனர்.

கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டு இருந்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 9 March 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  2. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  3. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  4. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  5. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  6. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்
  7. அரசியல்
    தென்சென்னையில் கரையேறுவாரா தமிழிசை?
  8. திருவண்ணாமலை
    தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை
  9. காஞ்சிபுரம்
    சங்கரா கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு தனியார் நிறுவனம் ரூ.1 கோடி...
  10. சிங்காநல்லூர்
    தோல்வி பயத்தில் வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள்: அண்ணாமலை...