You Searched For "#பவானி"
ஈரோடு
பவானி புதிய பேருந்து நிலையம் அருகே மரக்கன்று நடும் நிகழ்ச்சி
பவானி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள குப்பை கிடங்கை மீட்டெடுக்கும் வகையில், 250 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பவானி
பவானி: ஒலகடம் சொக்கநாச்சி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
பவானி அருகே உள்ள ஒலகடம் சொக்கநாச்சி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்
ஈரோடு
பவானி அருகே சூறாவளி காற்றால் 10 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம்
பவானி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக ரூ.10 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஈரோடு
பவானி அருகே சூறாவளி காற்றுடன் மழை: 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
பவானி அருகே சூறைகாற்றுடன் பெய்த கனமழையால், கல்பாவி ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
ஈரோடு
பவானி நகராட்சியில் கோடை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை
கோடை காலத்தை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவானி நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள்...
ஈரோடு
பவானி அருகே ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்த நபர் கைது
பவானி அருகே ஜாமீனில் வெளியே வந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
பவானி: பணியிட மாற்றம் டிஎஸ்பி கார்த்திகேயனுக்கு பிரியாவிடை!
சித்தோடு அருகே நடைபெற்ற டிஎஸ்பி பிரியாவிடை நிகழ்ச்சியில், காவல்துறை சார்பில் டிஎஸ்பி கார்த்திகேயனுக்கு புகழாரம் சூட்டப்பட்டது.
ஈரோடு
பவானி, அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை
பவானி, அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு
பவானி அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது
பவானி அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
ஈரோடு
பவானி அருகே சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
ஈரோடு மாவட்டம் பவானி அருகே தமிழக அரசின் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த நபரை கைது செய்தனர்.
ஈரோடு
பவானியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
ஈரோடு மாவட்டம் பவானியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
பவானி சன்னியாசிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் போராட்டம்
நூறுநாள் வேலை திட்டம் தொடர்பாக சன்னியாசிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.