/* */

You Searched For "#நீலகிரிமாவட்டச்செய்தி"

கூடலூர்

டி-23 புலியை தேடி 13ம் நாளாக தேடுதல் வேட்டை: விரைந்தது மருத்துவக்குழு

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி வனப்பகுதியில், டி-23 புலியை தேடி 13ம் நாளாக தேடுதல் வேட்டை தொடர்கிறது.

டி-23 புலியை தேடி 13ம் நாளாக தேடுதல் வேட்டை: விரைந்தது மருத்துவக்குழு
உதகமண்டலம்

உதகையில் வாழை நாற்று உற்பத்தி பயிற்சி முகாம் : மாணவ, மாணவியர் ஆர்வம்

முகாமில், மாணவ-மாணவிகள் திசு வளர்ப்பு கூடம், நர்சரி மற்றும் பழமையான தாவரங்கள், மரங்களை பார்வையிட்டனர்.

உதகையில் வாழை நாற்று உற்பத்தி பயிற்சி முகாம் : மாணவ, மாணவியர் ஆர்வம்
கூடலூர்

கூடலூரில் 12வது நாளாக தொடரும் வேட்டை: ஆட்கொல்லி புலி சிக்குமா?

இதில் ஈடுபட்டுள்ள 150 பேர் கொண்ட 20 குழுக்கள் என ஒட்டு மொத்த வனத்துறைக்கு 12 நாட்களாக டிமிக்கி கொடுத்து வருகிறது புலி.

கூடலூரில் 12வது நாளாக தொடரும் வேட்டை: ஆட்கொல்லி புலி சிக்குமா?
பரமத்தி-வேலூர்

நீலகிரி மாவட்டத்தில் மழை: மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் மழை: மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
உதகமண்டலம்

ஆட்கொல்லி புலியின் இருப்பிடம் கண்டுபிடிப்பு - விரையும் வனத்துறையினர்

முதுமலை மசினகுடி வனப்பகுதியில் ஆட்கொல்லி புலியின் இருப்பிடம் கண்டறியப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, வனத்துறையினர் அங்கு விரைந்துள்ளனர்.

ஆட்கொல்லி புலியின் இருப்பிடம் கண்டுபிடிப்பு - விரையும் வனத்துறையினர்
கூடலூர்

கூடலூர்: அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு

இதுவரை 4 மனித உயிர்களையும் 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும்கொன்ற புலியை சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கூடலூர்: அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு
குன்னூர்

மத்திய அரசை கண்டித்து குன்னூரில் ஆர்ப்பாட்டம்: 50 பேர் கைது

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து, குன்னூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது; மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசை கண்டித்து குன்னூரில் ஆர்ப்பாட்டம்: 50 பேர் கைது
உதகமண்டலம்

உதகை அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்

உதகை அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
குன்னூர்

நீலகிரியில் தகவல் தெரிவிக்காமல் யானையை புதைத்த வழக்கு: இருவர் கைது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், தகவல் தெரிவிக்காமல் யானையை புதைத்த வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரியில் தகவல் தெரிவிக்காமல் யானையை புதைத்த வழக்கு: இருவர் கைது