You Searched For "#திருவள்ளூர்செய்தி"
பொன்னேரி
பொன்னேரி பகுதி கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
பொன்னேரி சுற்றுவட்டார கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
கும்மிடிப்பூண்டி
திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து: மாணவன் உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டியில் திருமண மண்டபத்தில் லிப்ட் ரோப் அறுந்து விழுந்த விபத்தில் 11ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு.
திருத்தணி
இருசக்கர வாகனம் மீது கார் மாேதியதில் ஒருவர் உயிரிழப்பு: 2 பேர்...
திருத்தணி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மாேதியதில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் எரித்து கொலை? : போலீசார்...
திருவள்ளூர் அருகே பாப்பரம்பாக்கம் கிராமத்தில் சாலையோரம் எரிந்த நிலையில் நின்ற கார் அருகே குணசேகரன் இறந்து கிடந்தார்.
பொன்னேரி
பொன்னேரியில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை: கவுன்சிலர் கணவர் உட்பட 6 பேர்...
பொன்னேரியில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை. நகராட்சி கவுன்சிலர் கணவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி
சேக்காடு ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்: நோய் தொற்று ஏற்படும்
ஆவடி அருகே சேக்காடு ஏரியில் 7 டன் அளவிலான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி: அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்பு
திருவள்ளூர் மேற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்பு.
திருவள்ளூர்
திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
பொன்னேரி
பொன்னேரி ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ தெப்ப...
பொன்னேரி ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவத்தின் தெப்ப உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆவடி
மதுரவாயலில் போதை மாத்திரை விற்பனை: கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
மதுரவாயலில் போதை மாத்திரை, கஞ்சா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி
பூவலை ஊராட்சி மன்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கூச்சல் குழப்பம்
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூவலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கூச்சல் குழப்பத்தால் பாதியில் ரத்தானது.
கும்மிடிப்பூண்டி
பட்டா வழங்க வலியுறுத்தி நரிக்குறவர் இன மக்கள் முற்றுகை போராட்டம்
கும்மிடிப்பூண்டியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நரிக்குறவர் இன மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.