You Searched For "Virudhunagar News"
அருப்புக்கோட்டை
காரியாபட்டி அருகே, அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம் நடந்தது.
தமிழ்நாடு
விஜயபிரபாகரன் தொகுதியில் பிரச்சாரம் எப்போது? பிரேமலதா விளக்கம்!
அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தன் பிள்ளைகளே என பிரேமலதா கூறியுள்ளார்
இராஜபாளையம்
காயமடைந்த அதிமுக தொண்டருக்கு, ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்..!
அதிமுக தொண்டருக்கு அரிவாள் வெட்டு விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் நேரில் ஆறுதல் கூறினார்.
சாத்தூர்
பறக்கும் படை நடவடிக்கை: வங்கியில் இருந்து கொண்டு வந்த பணம் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வங்கியில் இருந்து கொண்டு வந்த வசூல் பணம் ரூபாய் ஒரு கோடியே 32 லட்சத்து 500 ரூபாய் பறிமுதல்...
விருதுநகர்
விருதுநகரில் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ், தேமுதிக,...
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்...
அருப்புக்கோட்டை
காரியாபட்டி அருகே, உண்டு உறைவிடப் பள்ளியில் ஆண்டு விழா..!
காரியாபட்டி அருகே உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இராஜபாளையம்
அதிமுக பொதுக்கூட்டத்தில் டோக்கன் வழங்க காலதாமதம்: முதியவர்கள்
ராஜபாளையத்தில் ஜெயலலிதா 76 வது பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகளுக்கான டோக்கன் வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்
இராஜபாளையம்
காரியாபட்டியில் அரசு பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற காரியாபட்டி புதுப்பட்டி அரசு பள்ளிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்
அருப்புக்கோட்டை
மல்லாங் கிணறு பேரூராட்சியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
மல்லாங்கிணறு பேரூராட்சியில் தீண்டாமையை ஒழிப்பு உறுதி மொழி தலைவர் துளசிதாஸ் முன்னிலையில் எடுக்கப்பட்டது
அருப்புக்கோட்டை
சேது பொறியியல் கல்லூரியில் பழைய மாணவர்கள் சந்திப்பு
காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்ககக் கூட்டம் நடைபெற்றது
விருதுநகர்
மின் கட்டணத்தை குறைக்கக் கோரி சிவகாசியில் மனித சங்கிலி
சிவகாசி காரனேசன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, மாநகராட்சி காமராஜர் பூங்கா வரையில், மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது
இராஜபாளையம்
விருதுநகரில் முன்னாள் படைவீரர் நலக் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு
முன்னாள் படை வீரர் களுக்கான குறைதீர் கூட்டம் நாளை டிச.28 ம் தேதி நடைபெற உள்ளது