You Searched For "Tiruvannamalai News Today"
திருவண்ணாமலை
செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே தண்ணீர் பந்தலை எம்எல்ஏ கிரி திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை
கோடைகால குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவு
கோடை கால குடிநீர் தடுப்பாடு ஏற்படாமல் தவிர்க்க, அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும் என திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
திருவண்ணாமலை
வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை பார்வையிட...
வாக்கு எண்ணும் மையங்களில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
இணையதள மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை கூறினாா்.
ஆரணி
பள்ளி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை
பள்ளி மாணவரை கடத்திக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்துநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
செங்கம்
செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்யாறு
செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
கல்வி என்பது மதிப்பெண் எடுப்பது மட்டுமல்ல என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கினார்.
செங்கம்
திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் புத்தகத் தின விழா கொண்டாடப்பட்டது.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டன.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே கார் மீது சுற்றுலா வேன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.