/* */

You Searched For "Starts"

ஈரோடு

ஜூலை 29-ல் தொடங்குகிறது ஈரோடு புத்தகத் திருவிழா-2022

ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை 12 நாட்கள் ஈரோடு சிக்கய்யநாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஜூலை 29-ல் தொடங்குகிறது ஈரோடு புத்தகத் திருவிழா-2022
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நடமாடும்...

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதின் மூலம் கொரோனா தடுப்பு ஊசி வாகனம் பயன்பாட்டிற்கு வந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நடமாடும் தடுப்பூசி வாகனம்
காஞ்சிபுரம்

ஐ.. பஸ் விட்டாச்சு! காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்து சேவை...

ஊரடங்கு புதிய வழிகாட்டு நெறிகளை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து சேவை இன்று துவங்கியது.

ஐ.. பஸ் விட்டாச்சு! காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்து சேவை தொடங்கியது
உத்திரமேரூர்

உத்தரமேரூர் : நாளை பொது போக்குவரத்து துவங்கவுள்ள நிலையில் அரசு...

நாளை முதல் 4 மாவட்டங்களில் பொது போக்குவரத்து 50சதவீத பயணிகளுடன் துவங்கவுள்ளதால் அரசு பேருந்துகளின் பராமரிப்பு பணி நிறைவு பெற்று பணிமனையில் தயார்...

உத்தரமேரூர் : நாளை பொது போக்குவரத்து துவங்கவுள்ள நிலையில் அரசு பேருந்துகளை இயக்க தயார் நிலையில் உள்ளது
ஆத்தூர் - சேலம்

விருத்தாசலம்- சேலம் செல்லும் அதிவிரைவு ரயில் இன்று முதல் இயக்கம்

விருத்தாசலம்- சேலம் செல்லும் அதிவிரைவு ரயில் இன்று முதல் இயக்கப்பட்டன. பயணிகளின்றி ரயில் வெறிச்சோடி காணப்பட்டது.

விருத்தாசலம்- சேலம் செல்லும் அதிவிரைவு ரயில் இன்று முதல் இயக்கம்
பெரம்பூர்

20ம் தேதி முதல் 18வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம்...

வருகிற 20ம் தேதி 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

20ம் தேதி முதல் 18வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி  திட்டம் தொடக்கம்