/* */

மீண்டும் செயல்பட துவங்கியது அம்மா உணவகம்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே இயங்கி வந்த அம்மா உணவகம் புனரமைக்கப்பட்டு, மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.

HIGHLIGHTS

மீண்டும் செயல்பட துவங்கியது அம்மா உணவகம்
X

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே அமைந்துள்ளது அம்மா உணவகம். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தரமான மலிவு விலை சிற்றுண்டி பெற்று உண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் உணவகம் உள்ளே அமைக்கப்பட்ட அலங்காரக் கூரை அதிகாலை 2 மணியளவில் முற்றிலும் சேதம் அடைந்து தரையில் விழுந்தது.

இதையடுத்து காஞ்சிபுரம் பெருநகராட்சி அம்மா உணவகத்தை துரிதமாக சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. தற்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாலையிலேயே அதிக அளவில் பொதுமக்கள் வருவதாலும் , உள் நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடி உள்ளதால் உணவகத்தில் உணவு வாங்க அதிக அளவில் மக்கள் வருவதாகவும் அவர்களுக்கு ஏற்ப தரமான உணவுகளை வழங்கி வருவதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 4 May 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  2. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  3. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  8. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  9. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  10. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...