You Searched For "#started."
பவானி
ஈரோட்டில் 65 நாட்களுக்கு பிறகு தனியார் பஸ்கள் இயக்கம்
ஈரோட்டில், 65 நாட்களுக்கு பிறகு முதற்கட்டமாக குறைந்த எண்ணிக்கையில் தனியார் பஸ்கள் இயங்க தொடங்கின.
சினிமா
இன்று கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மலையாள படப்பிடிப்புகள் தொடங்கின
நோய் பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டும். முழுமையாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்
சினிமா
நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படம்- இன்று பூஜையுடன் தொடங்கியது
நடிகர் நட்டி எனும் நடராஜன் சுப்ரமணியம் நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
அண்ணா நகர்
சென்னையில் இன்று முதல் தடுப்பூசி முகாம்கள் : மாநகராட்சி நிர்வாகம்...
சென்னையில் மூன்று நாட்களுக்கு பிறகு தடுப்பூசி மையங்கள் இன்று முதல் செயல்படும் என்றும், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும், சென்னை...
சேப்பாக்கம்
பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்: அமைச்சர்கள் தொடங்கி...
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சுகாதாரத்துறை அமைச்சர்...
வில்லிவாக்கம்
வில்லிவாக்கம் : கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி...
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை இந்து அறநிலைய துறை அமைச்சர் துவக்கி வைத்து ஊட்டசத்து உணவுகளை வழங்கினார்.
பெரம்பூர்
வாகன ஓட்டிகள் உஷார், விதியை மீறினால் இனி செல் எண்ணிற்கே வரும் அபராதம்...
அண்ணாநகர் உள்ளிட்ட முக்கிய 5 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலம், சிக்னல்களில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின்...
துறைமுகம்
புதிய குடும்ப அட்டை வழங்கும் பணி மற்றும் அச்சிடும் பணி நாளை தொடக்கம்...
தமிழகத்தில் புதிய குடும்ப அட்டை வழங்குதல் மற்றும் அச்சிடுதல் சேவைக்கு நாளை முதல் அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை
சென்னை மக்களின் நீண்டநாள் கனவு -மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய நாள்
மெட்ரோ ரயில் போக்குவரத்து 2015 ம் ஆண்டு இதே நாளில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் தொடங்கிய தடுப்பூசி பணி: 68 மையங்களில்...
ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கிய நிலையில், இன்று மாவட்டத்தில் உள்ள 68 மையங்களிலும் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகராட்சி சார்பில் 2000 டோஸ்கள் தடுப்பூசி
ஈரோடு மாநகராட்சி சார்பில் 2000 டோஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு 10 மையங்களில் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்றது.
தியாகராய நகர்
ஆக்சிஜன் உற்பத்தி மையம்: சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில்...
நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர்.