You Searched For "#LatestNews"
தமிழ்நாடு
தமிழகத்தில் குரங்கு அம்மை பரவலா? அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்
தமிழகத்தில் குரங்கு அம்மை பரவல் உண்டா என்பதற்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
விழுப்புரம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர வேண்டும்: சிஐடியு கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம், கோலியனூரில் நடைபெற்ற மின் ஊழியர் மத்திய அமைப்பின்(சிஐடியு) பேரவை கூட்டம் நடைபெற்றது
சினிமா
டி.ஆருக்கு என்னாச்சு? மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது உண்மையா?
பிரபல இயக்குனரும், நடிகருமான டி. ராஜேந்தர், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களால், அவரது...
கல்வி
அவிநாசி அரசு கல்லூரியில் சர்வதேச வணிகத்துறை மாணவர் மன்ற துவக்க விழா
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சர்வதேச வணிக துறை சார்பில் மாணவர் மன்ற துவக்க விழா, கருத்தரங்கு நடைபெற்றது.
தமிழ்நாடு
பேரறிவாளனின் விடுதலையால் காங்கிரஸ் அதிருப்தி: போராட்டம் அறிவிப்பு
பேரறிவாளனின் விடுதலை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி, அறப்போராட்டத்தையும் அறிவித்துள்ளது.
சேலம்
எடப்பாடி அருகே கல்லூரி பஸ்- தனியார் பஸ் மோதல்: 20 பேர் படுகாயம்
எடப்பாடி அருகே கல்லூரி மற்றும் தனியார் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.
சென்னை
சென்னையில் 42வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
சென்னையில் இன்று, 42வது நாளாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமின்றி விற்பனையாகிறது.
வானிலை
தமிழகம், புதுவையில் எங்கெல்லாம் கனமழை பெய்யும்? வானிலை மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, வேலூர் உள்ளிட்ட...
தமிழ்நாடு
இலங்கைக்கு நிவாரணப்பொருட்கள்: நாளை சென்னையில் இருந்து அனுப்பிவைப்பு
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவிப் பொருட்கள், நாளை சென்னையில் இருந்து கப்பம் மூலம் அனுப்பி...
இந்தியா
ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ திடீர் சோதனை
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவர் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
பூந்தமல்லி
வாணியஞ்சத்திரம் ஸ்ரீ ஏகாத்தம்மன் ஆலய தீமிதி திருவிழா
எல்லாபுரம் ஒன்றியம் வாணியஞ்சத்திரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஏகாத்தம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
நாமக்கல்
மணல் அள்ள அனுமதி அளிக்க மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை
நன்செய் இடையார் கிராமத்தில் மணல் அள்ள அனுமதி அளிக்காவிட்டால், குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மாட்டு வண்டி தொழிலாளர்கள்...