You Searched For "#investigating"
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே வாய்க்காலில் குதித்து வாலிபர் தற்கொலை
சத்தியமங்கலம் அருகே வாய்க்காலில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம் அருகே முதியவர் மாயம்
கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கடத்துரை சேர்ந்த முதியவர் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
சித்தோடு: தனியார் நிதி நிறுவனத்தில் மோசடி
சித்தோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை அடமானம் வைத்து ஒரு லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை.
ஈரோடு
ஈரோட்டில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
ஈரோட்டில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொடக்குறிச்சி
கிணற்றில் மூழ்கி காண்டிராக்டர் பலி
மொடக்குறிச்சி அருகே தோட்டத்து கிணற்றில் மூழ்கி காண்டிராக்டர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை
விஷ மாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை
பெருந்துறை அருகே விஷ மாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
2 மகன்களுடன் இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
கோபிச்செட்டிப்பாளையத்தில் 2 மகன்களுடன் இளம் பெண் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
கோபி அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு
கோபிச்செட்டிப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
அந்தியூரில் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி
அறந்தாங்கியில் குழந்தையை வைத்து பிச்சை எடுத்தவர்களிடம் போலீசார்...
இது குறித்து, சில சமூக ஆர்வலர்கள், அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்
மயிலாடுதுறை
கொடநாடு கொலை வழக்கை விசாரிப்பதில் தவறில்லை: சரத்குமார் பேட்டி
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை அரசியல் கட்சியை சார்ந்துதான் வெற்றிபெற முடியும் என்பது கிடையாது
மயிலாடுதுறை
பிறந்த ஆண் குழந்தையை குளத்தில் வீசி சென்ற அவலம்: குத்தாலம் போலீசார்...
மல்லியம் ரயிலடி தெருவில் உள்ள குளத்தில் பிறந்த ஒரு சில மணி நேரமான நிலையில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.