/* */

You Searched For "#Nilgiricollector"

உதகமண்டலம்

நீலகிரி மாவட்ட புதிய கலெக்டராக அம்ரித் பொறுப்பேற்பு

மக்கள், மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்; அதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்கிறார் புதிய கலெக்டர்.

நீலகிரி மாவட்ட புதிய கலெக்டராக அம்ரித் பொறுப்பேற்பு
நீலகிரி

நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்ன சென்ட் திவ்யாவிற்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று
உதகமண்டலம்

நீலகிரியில் மாவட்ட நிர்வாக அனுமதி பெற்றே ட்ரோன் கேமரா பயன்படுத்த...

மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஆளில்லா பறக்கும் கருவிகள் (Drone Camera)உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் மாவட்ட நிர்வாக அனுமதி பெற்றே  ட்ரோன் கேமரா பயன்படுத்த வேண்டும்
குன்னூர்

அபாயகரமாக கட்டுமான பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

நீலகிரியில் பொக்லைன் மூலம் மண் அகற்றினால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

அபாயகரமாக கட்டுமான பணியை ஆய்வு செய்த  ஆட்சியர்
உதகமண்டலம்

உதகையில் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

உதகையில் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி
உதகமண்டலம்

உதகையில் காணொலி வாயிலாக நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

உதகையில், கலெக்டர் தலைமையில் காணொலி வாயிலாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

உதகையில் காணொலி வாயிலாக நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
உதகமண்டலம்

நீலகிரியில் கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்

நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புக் குழுக்களுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

நீலகிரியில் கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்
உதகமண்டலம்

ஜிகா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் - நீலகிரி கலெக்டர்

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால், நீலகிரி எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஜிகா வைரஸ் பரவல்  தடுப்பு நடவடிக்கைகள் - நீலகிரி கலெக்டர் சுறுசுறுப்பு
உதகமண்டலம்

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கடனுதவி : நீலகிரி கலெக்டர்...

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் கடனுதவி தரப்படும் என்று நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கடனுதவி : நீலகிரி கலெக்டர் தகவல்
உதகமண்டலம்

உதகையில் 180 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தயார்: கலெக்டர்...

உதகையில், 3வது அலையை எதிர்கொள்ள ஏதுவாக, மேலும் 180 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா...

உதகையில் 180 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தயார்: கலெக்டர் தகவல்