Tamil News Online | கொமாரபாளையம் செய்திகள் | Latest Updates | Instanews
நாமக்கல்
ஆன்லைனில் வேலை தேடிய குமாரபாளையம் கணக்காளரிடம் ரூ.8.23 லட்சம் மோசடி
ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலை தேடிய குமாரபாளையம் கணக்காளரிடம் ரூ. 8.23 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபஸ் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குமாரபாளையம்
நில முகவர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
குமாரபாளையம் நில முகவர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் திமுக சார்பில் ஆலோசனை கூட்டம்
மாவட்ட அளவில் திமுக-விற்காக உழைத்த ஆயிரம் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்படவுள்ளதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தை ஆய்வு செய்த...
குமாரபாளையம் அருகே ஆர்.டி.ஓ. பங்கேற்று ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடம் குறித்து ஆய்வு செய்தார்.
குமாரபாளையம்
பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தையில் பங்கேற்காத ஜவுளி உற்பத்தியாளர்கள்
குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்காக நடைபெற்ற பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கவில்லை.
குமாரபாளையம்
சமர் திட்ட பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்த முன்னாள் அமைச்சர்
குமாரபாளையத்தில் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் சமர் திட்ட பயிற்சி வகுப்பை முன்னாள் அமைச்சர் தொடக்கி வைத்தார்
குமாரபாளையம்
குமாரபாளையம், பள்ளிபாளையம் கிரைம் செய்திகள்
குமாரபாளையத்தில் டிராக்டர் உள்ளிட்ட 6 வாகனங்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையம்
பேரிடர் மீட்பு படையினருக்கு ஆலோசனை வழங்கிய மாவட்ட எஸ்.பி
குமாரபாளையத்தில் பணியில் உள்ள பேரிடர் மீட்பு படையினருக்கு எஸ்.பி.ஆலோசனை வழங்கினார்
குமாரபாளையம்
வழக்கறிஞர் 50 ஆண்டு பணி நிறைவு விழா முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி...
வழக்கறிஞர் 50 ஆண்டு பணி நிறைவு விழாவில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே. சதாசிவம் பங்கேற்று வாழ்த்தினார்
குமாரபாளையம்
கத்திக்குத்து காயமடைந்தவர் உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றம்
குமாரபாளையத்தில் கத்திகுத்து காயமடைந்த நபர் பலியானதால் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.
குமாரபாளையம்
குமாரபாளையத்திஸ் நவராத்திரி விழா திருவிளக்கு வழிபாடு
குமாரபாளையத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
குமாரபாளையம்
பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
குமாரபாளையத்தில் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.