/* */

You Searched For "#Dindugal"

திண்டுக்கல்

15 ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைத்த நவதானிய காளியம்மன் சிலை

15 ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைத்த நவதானிய காளியம்மன் சிலை தோண்டி எடுத்து பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபாடு செய்தனர்.

15 ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைத்த நவதானிய காளியம்மன் சிலை பிரதிஷ்டை
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம்

திண்டுக்கல்லில் சாலை மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திண்டுக்கல்லில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 3 மணி நேரம் போக்குவரத்து...

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
நத்தம்

நத்தத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள்...

நத்தத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நத்தத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்

திண்டுக்கலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணருக்கு 16 வகை...

திண்டுக்கலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலைக்கு 16 வகை அபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

திண்டுக்கலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணருக்கு 16 வகை அபிஷேகம்
திண்டுக்கல்

பள்ளிகள் திறப்பு: திண்டுக்கலில் வகுப்பறைகள் தூய்மைப்படுத்தும் பணி...

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு: திண்டுக்கலில் வகுப்பறைகள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
திண்டுக்கல்

நீ பாதி..நான் பாதி.. யார் பிரிந்தாலும் வேதனை பாதி; சாவிலும் இணைபிரியா...

திண்டுக்கல்லில் கணவன் இறந்ததால் மனைவியும் உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீ பாதி..நான் பாதி.. யார் பிரிந்தாலும் வேதனை பாதி; சாவிலும் இணைபிரியா தம்பதி
திண்டுக்கல்

உலகப் புகைப்பட தின விழா; முதியோர் இல்லத்தில் கேக் வெட்டிக் ...

உலகப் புகைப்பட தின விழாவையொட்டி திண்டுகல் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

உலகப் புகைப்பட தின விழா; முதியோர் இல்லத்தில் கேக் வெட்டிக்  கொண்டாட்டம்
பழநி

கரும்பு ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் சுவாசக்கோளாறு: கிராம...

நுரையீரல் சுவாசக் கோளாறு, தலைவலி உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் அவல நிலை தொடர்கிறது.

கரும்பு ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் சுவாசக்கோளாறு: கிராம மக்கள் புகார்
திண்டுக்கல்

காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்; பஞ்., தலைவர் மிரட்டல்

திண்டுக்கல் அருகே ஊராட்சி அலுவலகம் முன் காலி குடங்களுடன் 50 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்; பஞ்., தலைவர் மிரட்டல்
திண்டுக்கல்

தஞ்சை திருப்பழனம் கோயிலுக்கு 40 கிலோ எடை 'மெகா சைஸ்' தொட்டி பூட்டு

தஞ்சாவூர், திருப்பழனம் திருக்கோயிலுக்கு திண்டுக்கல்லிலிருந்து 40 கிலோ எடையுள்ள மெகா சைஸ் பூட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை திருப்பழனம் கோயிலுக்கு 40 கிலோ எடை மெகா சைஸ் தொட்டி பூட்டு