/* */

நீ பாதி..நான் பாதி.. யார் பிரிந்தாலும் வேதனை பாதி; சாவிலும் இணைபிரியா தம்பதி

திண்டுக்கல்லில் கணவன் இறந்ததால் மனைவியும் உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

நீ பாதி..நான் பாதி.. யார் பிரிந்தாலும் வேதனை பாதி; சாவிலும் இணைபிரியா தம்பதி
X

பைல் படம்

''தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை. என்னுயிர் பிரிவதைப் நான் பார்த்தது உண்டு'' என்ற வரிகளுக்கு ஏற்ப தனது கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் இறந்த சம்பவம் திண்டுக்கல் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் நாகல் நகர் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாபுலால் (57). இவர் நேற்று இரவு காலமானார். அதிர்ச்சியில் இருந்த அவரது மனைவி சாந்தி (49) இன்று காலை காலமானார்.

கணவன் இறந்த துக்கத்தில் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

நீ ஒரு பாதி.. நானொரு பாதி இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி என நினைத்து சாவிலும் இணைபிரியாத தம்பதிகளை பார்த்து அந்த பகுதி மக்கள் கண்ணீர் வடித்தனர்.

Updated On: 23 Aug 2021 11:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  3. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  4. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  5. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  6. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  7. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  10. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...