/* */

திண்டுக்கலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணருக்கு 16 வகை அபிஷேகம்

திண்டுக்கலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலைக்கு 16 வகை அபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

திண்டுக்கலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணருக்கு 16 வகை அபிஷேகம்
X

திண்டுக்கலின் மையப்பகுதியில் அமைந்துள்ளது சீனிவாசப் பெருமாள் கோவில். இங்கு உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பால், பன்னீர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், இளநீர், கரும்பு சாறு, செர்ணம், அன்னம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் கிருஷ்ணருக்கு செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

பிறகு ஆராதனைகள் சிறப்பு அலகாரத்தில் கிருஷ்ணர் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாளித்தார் .

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்று சென்றனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிறுவாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

Updated On: 30 Aug 2021 9:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...