/* */

You Searched For "#ChennaiCityNews"

சென்னை

சென்னை மாநகருக்கு 485 கோடி மதிப்பில் 4வழித்தட உயர்மட்டச் சாலை திட்டம்

சென்னை மாநகருக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டம்: 485 கோடி மதிப்பில், 3.20 கி.மீ நீளத்திற்கு 4வழித்தட உயர்மட்டச் சாலை

சென்னை மாநகருக்கு 485 கோடி மதிப்பில் 4வழித்தட உயர்மட்டச் சாலை திட்டம்
தியாகராய நகர்

சென்னை: 2 முக்கிய சாலைகளை இணைக்கும் புதிய மேம்பாலப்பணிகள் துவக்கம்

சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை, அண்ணா சாலையை இணைக்கும் ரூ.70 கோடி மதிப்பிலான புதிய மேம்பாலத்திற்கான பணிகள் துவங்கியுள்ளன.

சென்னை: 2 முக்கிய சாலைகளை இணைக்கும் புதிய மேம்பாலப்பணிகள் துவக்கம்
சென்னை

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை

சென்னையில், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை
சென்னை

ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா திட்டம்: மேலும் ஓராண்டுக்கு

ஏழை பயனாளிகளுக்கு இலவச வீட்டு பட்டா வழங்கும் திட்டத்தை, ஒரு வருடத்திற்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா திட்டம்: மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
எழும்பூர்

எழும்பூர் காவல்துறை அருங்காட்சியகம்: திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட காவல்துறை அருங்காட்சியகம் மக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

எழும்பூர் காவல்துறை அருங்காட்சியகம்: திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை

அடுத்த மெகா தடுப்பூசி முகாம் எப்போது? அமைச்சர் மா.சுப்ரமணியன்

மெகா தடுப்பூசி முகாமுக்கு மக்கள் பெருமளவில் வரவேற்பு தந்துள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அடுத்த மெகா தடுப்பூசி முகாம் எப்போது? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்
சென்னை

முதல்வர் ஸ்டாலின் வீட்டின் அருகே தீக்குளித்தவரால் பரபரப்பு

சென்னையில், முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டருகே, ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வீட்டின் அருகே தீக்குளித்தவரால் பரபரப்பு
சென்னை

நாட்டில் முதல்முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா: அமைச்சர் முருகன்

நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

நாட்டில் முதல்முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா: அமைச்சர் முருகன்
சென்னை

கோயம்பேடு மார்க்கெட்டில் 85% பேருக்கு தடுப்பூசி: அமைச்சர் சேகர்பாபு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், இதுவரை 85% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் 85% பேருக்கு தடுப்பூசி: அமைச்சர் சேகர்பாபு
அண்ணா நகர்

தமிழகம் முழுவதும் போலீஸ் வேட்டை: 52 மணி நேரத்தில் 3325 ரவுடிகள் கைது

தமிழகம் முழுவதும், 52 மணி நேரத்தில் 21,592 இடங்களில் நடந்த சோதனையில் 3325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் போலீஸ் வேட்டை: 52 மணி நேரத்தில் 3325 ரவுடிகள் கைது
சென்னை

100 % சூரிய மின்சக்தி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சாதனை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், 100 % சூரிய சக்தியில் இயங்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

100 %  சூரிய மின்சக்தி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சாதனை