/* */

எழும்பூர் காவல்துறை அருங்காட்சியகம்: திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட காவல்துறை அருங்காட்சியகம் மக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

HIGHLIGHTS

சென்னை எழும்பூரில் புதிதாக, காவல்துறை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, எழும்பூரில் இருந்த பழைய காவல் ஆணையர் அலுவலகம், அருங்காட்சியமாக மாற்றி அமைக்கப்பட்டது.இதை மக்கள் பார்வையிடுவதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

எழும்பூர் காவல்துறை அருங்காட்சியகத்தில், மக்கள் பார்வையிடும் வகையில் பிஸ்டல், ரிவால்வர் முதல் நவீன ரக துப்பாக்கிகள் வரை இடம் பெற்றுள்ளன.

Updated On: 28 Sep 2021 10:10 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  6. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  7. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  9. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  10. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!