மொடக்குறிச்சி
காலில் காயத்துடன் நடமாடிய குரங்குக்கு சிகிச்சை
ஊஞ்சலூர் அருகே, காசிபாளையம் பகுதியில், காலில் காயத்துடன் திரிந்த குரங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பெருந்துறை
சென்னிமலை முருகன் கோயிலில் வருகிற 18 ம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம்
சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் தேரோட்டம் வருகிற 18- ஆம் தேதி நடைபெறவுள்ளது
மொடக்குறிச்சி
ஈரோடு: ஐ.டி ஊழியர் எனக்கூறி நகை, பணம் பறித்தவர் கைது
ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் தனியாக நடந்து செல்பவர்களிடம் ஐ.டி ஊழியர் எனக்கூறி நகை, பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டனர்.
அந்தியூர்
அந்தியூர் எம்எல்ஏ அலுவலகத்தில் அன்பழகன் நினைவுதினம் அனுசரிப்பு
அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பேராசிரியரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது
ஈரோடு மாநகரம்
'பெருந்துறையில் ஆட்டோமொபைல் நகரம்' அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
பெருந்துறையில் விரைவில் ஆட்டோமொபைல் நகரம் அமைக்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் ரயிலில் கடத்த முயன்ற 35 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஈரோட்டில் ரயிலில் கடத்த முயன்ற 35 கிலோ புகையிலை பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு
ஈரோடு காவல்துறை சார்பில் நாளை வாகன பொது ஏலம்
ஈரோடு காவல்துறை சார்பில் வாகன பொது ஏலம் நாளை நடைபெறுகிறது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகராட்சி துணை மேயராக செல்வராஜ் தேர்வு
ஈரோடு மாநகராட்சி துணை மேயராக, செல்வராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மொடக்குறிச்சி
ஈரோடு மாவட்டத்தில் 9 பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவியேற்பு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர், நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகராட்சி மேயராக நாகரத்தினம்சுப்பிரமணியம் போட்டியின்றி தேர்வு
ஈரோடு மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் நாகரத்தினம் சுப்பிரமணியம் போட்டியின்றி தேர்வானார்.
ஈரோடு
ஈரோடு மாவட்ட நகராட்சிகளில் தேர்வான தலைவர், துணை தலைவர் விபரங்கள்
ஈரோடு மாவட்ட, நகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர்களின் விபரங்கள்.