/* */

கார்த்தி சிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபி ஐ சோதனை

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்

HIGHLIGHTS

கார்த்தி சிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபி ஐ சோதனை
X

எம்.பி கார்த்தி சிதம்பரம்

சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் கடந்த மே மாதம் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தற்போது மீண்டும் சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் டெல்லியில் இருந்து வந்த 6சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த முறை சோதனையின் போது ஒரு அறை பூட்டி இருந்ததால் தற்போது சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது

Updated On: 9 July 2022 11:36 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  4. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  5. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  7. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  10. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?