/* */

இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
X

கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பங்கு விலக்கல் திட்டத்தில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்தார்.

மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தரப்பில் இந்த அறிவிப்பால் எதிர்ப்பு எழுந்துள்ளது.மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், இன்றும் நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே மார்ச் 13, 14 ஆம் தேதி வங்கிக்கு விடுமுறை நாளாக அமைந்துவிட்டகாரணத்தினால். இன்றும், நாளையும் வேலை நிறுத்தம் என்பதால், சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள் வங்கிகள் செயல்படத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும்,ஏராளமானோர் பாதிப்படைந்துள்ளனர்

Updated On: 15 March 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!