/* */

போதைப்பொருள் சோதனை, பிரபல நடிகை கைது

போதைப்பொருள் சோதனை, பிரபல நடிகை கைது
X

மும்பை மீரா சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற போதைபொருள் சோதனையின் போது நடிகை ஸ்வேதாகுமாரி கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் தடுப்புக் குழு (என்சிபி) மும்பையில் நடத்திய போதைபொருள் தடுப்பு சோதனையில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ஸ்வேதா குமாரி, நேற்றிரவு விசாரணைக்குப் பின்னர் தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார். என்சிபி அணி இன்று மருத்துவ பரிசோதனைக்காக குமாரியை அழைத்துச் சென்று, பின்பு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். என்.சி.பி அதிகாரிகள் சார்பில் ஸ்வேதாகுமாரியை காவலில் வைக்க நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 5 Jan 2021 8:03 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்