மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் 119 உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள்

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் 119 உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் 119 உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள்
X

தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (Medical Services Recruitment Board) காலியாக உள்ள 119 உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த உணவு பாதுகாப்பு அதிகாரி காலியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படும்.

பதவி பெயர்: உணவு பாதுகாப்பு அதிகாரி

காலியிடங்களின் எண்ணிக்கை: 119 பணியிடங்கள்

சம்பளம்: மாதம் ரூ .35,900 - ரூ .1,13,500.

இடஒதுக்கீடு விபரம்:


கல்வித்தகுதி:

உணவு தொழில்நுட்பம் அல்லது பால் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் / பயோடெக்னாலஜி / எண்ணெய் தொழில்நுட்பம் / விவசாய அறிவியல் / கால்நடை அறிவியல் / உயிர் வேதியியல் / நுண்ணுயிரியல் / வேதியியலில் முதுகலை பட்டம் / பல்கலைக்கழக மானியக் குழு மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ இளங்கலை பட்டம்.

(அல்லது) மத்திய அரசு அறிவிக்கப்பட்ட வேறு ஏதேனும் நிகரான / அங்கீகரிக்கப்பட்ட தகுதி.

குறிப்பு: விண்ணப்பதாரர் (HSC) மேல்நிலை கல்வியில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

வயது:



விண்ணப்ப கட்டணம்:

SC/SCA/ST/DAP(PH) -யை சேர்ந்தவர்கள் Rs. 350/- , மற்றவர்கள் Rs. 700/- என விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு https://fso21.mrbonline.in/ என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்..விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் இம்மாதம் 28ம் தேதி.

மேலும் விபரங்களுக்கு http://www.mrb.tn.gov.in/pdf/2021/FSO_notification_131021.pdf என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

Updated On: 18 Oct 2021 5:16 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா
  2. ஈரோடு மாநகரம்
    150 பவுன் நகைகளைத் திருடிய ஆந்திர இளைஞர் ஈரோட்டில் கைது
  3. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
  4. தேனி
    கோம்பையில் அருந்ததியர் இன மக்களின் கோயிலை இடிப்பதை கண்டித்து...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மக்கள் தொகை அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்க...
  6. தஞ்சாவூர்
    கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 2.60 கோடி: ஆட்சியர் தகவல்
  7. முசிறி
    தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் முசிறி கிளை...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தேசிய நெடுஞ்சாலை திருச்சி கோட்டம் சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    GST collection- இந்தியாவில், செப்டம்பா் மாத சரக்கு-சேவை (ஜிஎஸ்டி) வரி...
  10. சினிமா
    Akshaya யார் இந்த அக்ஷயா உதயகுமார்?