UPSC - ல் 363 காலியிடங்கள்: முதுநிலை பட்டதாரிகள் Principal பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்

ஏதாவதொரு பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்து, குறைந்தது 10 வருடங்கள் ஆசிரியராக பணி புரிந்திருக்க வேண்டும்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
UPSC - ல் 363 காலியிடங்கள்: முதுநிலை பட்டதாரிகள் Principal பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்
X

டெல்லி அரசின் கல்வித் துறையில் காலியாக உள்ள Principal பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதன் விபரங்கள் :

மொத்த காலியிடங்கள்: 363

தகுதி:

ஏதாவதொரு பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்து, குறைந்தது 10 வருடங்கள் ஆசிரியராக பணி புரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை :

தகுதியானவர்கள் UPSC ஆல் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, விண்ணப்பதாரரின் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பின்னர் பணி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் www. upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 29.7.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

Updated On: 24 July 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  2. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  3. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  4. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  6. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
  7. சோழவந்தான்
    மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
  8. உலகம்
    ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
  9. கோவில்பட்டி
    கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
  10. திருச்செந்தூர்
    மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…