/* */

ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
X

ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தமிழ் செய்திவாசிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நாளை 13 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கொரோனா தடுப்பூசி முகாம் சென்னையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் ஏற்பாட்டில் நடத்தப்படுகிறது. செய்திவாசிப்பாளர்கள்,பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடப்படும்.

கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டும் போடப்படும். கொரோனா தடுப்பூசி போட வரும் அனைவரும் கட்டாயம் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும். காலை 9 மணி முதல் 12 மணி வரை தடுப்பூசி போடப்படும். சென்னை தியாகராயநகர், துரைசாமி சுரங்கப்பாதை வலதுபுறம் பாலத்தில் இருக்கும் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனரா வங்கி அருகில்

தொடர்புக்கு: எஸ்.எம்.பிரபுதாஸன், தலைவர், தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம். (75500 70550)

Updated On: 12 Jun 2021 4:48 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!