/* */

செங்கல்பட்டில் 19ம் தேதி 970 பேருக்கு கொரோனா, 6 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 970 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 6 பேர் பலியாகியுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டில் 19ம் தேதி 970 பேருக்கு கொரோனா, 6 பேர் பலி
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் 19ம் தேதி மட்டும் புதிதாக 970 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 67,480 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 725 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 59,421 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 6 பேர் பலியாகியுள்ளனர், இதுவரை 872 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 7.187 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 20 April 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்