/* */

சமூகப்பரவலாக மாறும் குரங்கு அம்மை: பொதுமக்களே உஷார்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை நோய், சமூக பரவலாக மாறும் அபாயம் உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

HIGHLIGHTS

சமூகப்பரவலாக மாறும் குரங்கு அம்மை: பொதுமக்களே உஷார்
X

உலக நாடுகள் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து படிப்படியாக மீண்டும் வரும் சூழலில், தற்போது குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல் உள்பட 20 நாடுகளில், 200-க்கும் மேற்பட்டோருக்கு, குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து, உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள தகவலில், குரங்கு அம்மை, மக்கள் கவலைப்படும் அளவுக்கு வேகமாக பரவக்கூடியது அல்ல. அதே நேரம், மெதுவாக இது சமூக பரவலாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, இதனை கட்டுப்படுத்த, விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குரங்கு அம்மை பாதிப்பு உள்ளவர்களை கண்டுபிடித்து, தனிமைப்படுத்துவதே, இதன் பரவலை தடுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகும். வரும் நாட்களில் குரங்கு அம்மை பாதித்தவர்களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 May 2022 5:54 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்