/* */

கருக்கலைப்பு உரிமை பேரணி: அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கருக்கலைப்பு உரிமை பேரணி: அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
X

லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து வாஷிங்டன் வரை போராட்டங்கள் நடத்தப்பட்டன (நன்றி: பிபிசி)

டெக்சாஸ் மாநிலத்தில் கருக்கலைப்பை கடுமையாக கட்டுப்படுத்தும் ஒரு புதிய சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் கருக்கலைப்பு குறித்த அரசியலமைப்பு உரிமைகள் திரும்பப் பெறப்படலாம் என்று அஞ்சுகின்றனர்.

வரவிருக்கும் மாதங்களில், உச்சநீதிமன்றம் ரோ வி வேட் - 1973 இல் நாடு தழுவிய கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய முடிவை ரத்து செய்வதற்கான வழக்கை விசாரிக்க உள்ளது.

வாஷிங்டன் டிசியில், "கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குங்கள்" போன்ற பதாகைகளை வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் உச்ச நீதிமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். பேரணி ஒருசில பேரணி எதிர்பாளர்களால் பாதிக்கப்பட்டது.

நான் கருக்கலைப்பு செய்து கொள்ளவில்லை என்றாலும், அவ்வாறு மேற்கொண்ட பல பெண்கள் உள்ளனர். எங்கள் உடல்நலம் என வரும்போது அரசாங்கமும் ஆண்களும் இது குறித்து எதுவும் கூறவில்லை. பெண்ணின் உரிமையை ஆதரிப்பதற்காகவே வந்துள்ளதாக பேரணியில் கலந்து கொண்ட ஒரு பெண் கூறினார்.

Updated On: 3 Oct 2021 7:14 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!