/* */

தென் கிழக்கு வங்க கடலில் உருவாக போகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தென் கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

HIGHLIGHTS

தென் கிழக்கு வங்க கடலில் உருவாக போகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
X

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி தொடங்கியது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நெல்லை-தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துஇருக்கிறது. இது வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் நிகழக்கூடிய முதல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 14 ஆம் தேதி வாக்கில் உருவாகக் கூடும்.கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசனது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 24 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக் கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்குவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்ப நிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 24 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக் கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 32 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெபவெப்ப நிலை 24 டிகிரி செல்சியசாகவும் இருக்கக் கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 12 Nov 2023 12:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...