/* */

விருதுநகரில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

விருதுநகரில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் கொரானா பரவல் காரணமாக எளிமையாக நடைபெற்றது

HIGHLIGHTS

விருதுநகரில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்
X

 75வது சுதந்திர தின விழாவில் விருதுநகர் ஆட்சியர்  மேகநாதரெட்டி தேசியக் கொடியை ஏற்றினார்

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் 75வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தேசியக் கொடியை ஏற்றினார். அதனை தொடர்ந்து சமாதான புறாவை பறக்கவிட்டு தேசியக்கொடி கலர் பலூன்களை பறக்கவிட்டார்.

பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். அதனை தொடர்ந்து அரசு அலுவலர்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் கலந்துகொண்டார்.

Updated On: 15 Aug 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...