/* */

அரசு கால்நடை மருத்துவமனையில் பதுங்கியிருந்த பாம்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்

HIGHLIGHTS

அரசு கால்நடை மருத்துவமனையில் பதுங்கியிருந்த பாம்பு
X

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கால்நடை மருத்துவமனையில் பதுங்கியிருந்த 12 அடி நீள சாரை பாம்பை தீயணைப்புத்துறையினர் போராடி பிடித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது அரசு கால்நடை மருத்துவமனை.இந்த அரசு கால்நடை மருத்துவமனையில் பணியாற்றும் கால்நடை மருத்துவர் ஜெய்கிருஷ்ணன் மருத்துவமனைக்கு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வந்து தனது அறையை திறந்த போது உள்ளே குளிர்சாதன பெட்டிக்கு அடியிலிருந்து சத்தம் கேட்டுள்ளது. பின்னர் சத்தம் வந்த இடத்தை நோக்கி பார்த்தபோது, பெரிய அளவிலான பாம்பு ஒன்று படுத்திருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் குளிர்சாதன பெட்டிக்கு அடியில் இருந்த சுமார் 12 அடி நீளமுள்ள சாரை பாம்பை சுமார் ஒரு மணி நேரம் போராடி லாவகமாக பிடித்து உயிருடன் வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 14 May 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!